நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில், 3 முதல் 15 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு இலங்கை மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் கிரீன் கார்ட் லாட்டரி மூலம் பலர் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனர்.
புதிய திட்டத்தின் கீழ், கூடுதலாக வைத்திருக்கும், தேவையற்ற, புதிதாகத் தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோத துப்பாக்கிகளை மக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.
2026 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் : 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தொடங்கும் இந்த ஆண்டு, சனி, குரு, ராகு-கேது ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் புதிய திருப்பங்களைக் கொண்டுவரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
சதுர்கிரக யோகம், புதாதித்ய யோகம், சூரிய-மங்கள சேர்க்கை போன்ற மங்களகரமான சேர்க்கைகளுடன், ரோகிணி நட்சத்திரம், ரவி யோகம் மற்றும் பிரதோஷ காலம் ஆகியவை இந்நாளில் ஒன்று கூடுகின்றன.
இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து செயல்படுவார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய போட்டிகளில் அவரது பேட்டிங் சிறிது தடுமாறினாலும், அவரது தலைமையில் அணி தொடர்கிறது.
சம்பவத்துக்குப் பின்னர் அயலவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும், அதில் அநுராதபுரம், கண்டி, குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவு என்பது, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் முக்கியமான சமூக நல உதவித் திட்டமாகும்.
குறித்த காட்டு யானையை தீயிட்டு துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை மட்டம் 3 (வெளியேறுங்கள் – சிவப்பு) அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.