Editorial Staff

Editorial Staff

Last seen: 37 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற அகதிகள் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: முழு விவரம்

புதிய திட்டத்தின் கீழ், இந்த ஐந்து ஆண்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்களாக குறைக்கப்படும். இந்த காலத்திற்குப் பிறகு, அகதி அந்தஸ்து முறையாக மறுஆய்வு செய்யப்படும்.

பிரித்தானியாவில் இனி நிரந்தர புகலிடம் இல்லை: நடக்க போவது என்ன? முழுமையான தகவல் இதோ!

சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் தஞ்சக் கோரிக்கை அமைப்பை அடிப்படை நிலை முதல் மாற்றும் நடவடிக்கைகளை அறிவிக்கத் தயாராக உள்ளதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்திருக்கிறார். 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சைக்குப் பிறகு, முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூவின் தொடர்பு வெளிப்பட்டதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் பெரும் அவமானத்துக்கு ஆளானது. தொடர்ந்து, சாராவும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக அண்மையில் வெளியான தகவல்கள், அவரைச் சுற்றிய சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம் – நிபுணரின் அதிர்ச்சி கருத்து

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரச குடும்ப விவகார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! Innovator Founder விசாவுக்கு இனி நேரடியாக விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய இராச்சியத்தில் (UK) நவம்பர் 25, 2025 முதல், சர்வதேச மாணவர்கள் ஸ்டடி (Study) விசாவில் இருந்து இன்னோவேட்டர் நிறுவனர் விசாவுக்கு (Innovator Founder visa) நாட்டிலிருந்து வெளியேறாமல் நேரடியாக மாற அனுமதிக்கப்படுவார்கள்.

லண்டனில் கலைப்படைப்பைத் திருடிய நபருக்கு 13 மாத சிறைத்தண்டனை

லண்டனில் உள்ள ஒரு கேலரியில் இருந்து புகழ்பெற்ற Banksy-யின் Girl With Balloon அச்சிடப்பட்ட ஓவியத்தைத் திருடிய ஒருவருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அகதிகளின் 'நிரந்தர' கனவு முடிந்தது: பிரித்தானியா அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் குடியேற்ற பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச்சென்று விட்டதை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் அமைச்சர் ஒப்புகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான விசேட தகவல்

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும்.

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் கூடிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது, இன்று (13.11.2025) மீண்டும் அதிகரித்துள்ளது.

Herbal tea இன் மருத்துவ நன்மைகள்

கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் சில மூலிகைகள் (மஞ்சள், ஹிபிஸ்கஸ் போன்றவை) தவிர்க்க வேண்டும்.

மூன்றில் ஒரு பங்கு பொலிஸார் மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள்

இரண்டாவது அதிக எண்ணிக்கையில் கைதானவர்கள் நீதி அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை ஒன்பது எனவும் தெரியவந்துள்ளது.

மாலைத்தீவு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை மீன்படி கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

மாலைத்தீவு  கடற்பரப்பில் 5 இலங்கையர்களுடன் கைது செய்யப்பட்ட ‘அவிஷ்க புத்தா’ மீன்பிடிக் கப்பலில் 355 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கிறது

வடகிழக்கு காற்று சற்று சாதகமற்ற நிலையில் எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மனித உடலுக்கு சற்று சாதகமற்ற நிலைக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்டில் காந்தி-மண்டேலா உருவம் பொறித்த தங்க நாணயம் அறிமுகம்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் போடுவதற்காக, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பிரத்தியேகமான சிறப்புத் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையத்தின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த மாணவி

விபத்தில் அவரது இரண்டு கால்களும் காயமடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுசீரமைக்கப்பட உள்ள இரண்டு அரச வங்கிகள்

இலங்கை வீட்டு வசதி மேம்பாட்டு நிதிக் கூட்டுத்தாபன வங்கி மற்றும்  தேசிய அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி (இப்போது அரச அடமானம் மற்றும் முதலீட்டு...