நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கம்போடிய தூதுவர், பிரதமர் ஹரிணியை சந்தித்து முன்மொழிந்துள்ளார்.
கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், கருண் நாயருக்கு இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உண்டு.