Editorial Staff

Editorial Staff

Last seen: 2 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

கனடாவில் குடும்பம் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞன்

கனடா ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன், மற்றுமொரு நபரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றத்தை  20 வயது இளைஞன் ஒப்புக்கொண்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான  வரவு - செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

எலான் மஸ்கின் வரலாறு காணாத டிரில்லியன் டொலர் சம்பள கோரிக்கைக்கு ஒப்புதல்

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் சரித்திரத்திலேயே மிகப் பெரிய நிறுவன ஊதியத் திட்டத்திற்கு வியாழக்கிழமை அன்று பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

வியட்நாமை நோக்கிச் செல்லும் கல்மேகி புயல்: பிலிப்பைன்ஸில் 114 பேர் பலி; தேசியப் பேரிடர் நிலை பிரகடனம்

பிலிப்பைன்ஸில் 114 பேரைக் கொன்ற 'கல்மேகி' புயல் தற்போது அதிகரித்த காற்றின் வேகத்துடன் மத்திய வியட்நாமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? என்ன செய்ய வேண்டும்?

ஒருவரை நாம் வாழ்நாளில் எதையாவது சொல்ல முடியாமல் இழந்திருந்தால், அந்த மனக்கசப்பு கனவாக வெளிப்படும். இது நம்மை உள்ளிருந்து விடுவிக்க மனம் செய்யும் முயற்சியாக இருக்கலாம்.

பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி புயல்; உயிரிழப்பு 90-ஐ கடந்தது; செபு மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்

பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 90-ஐ கடந்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 5, 2025) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்

செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்காவின் கென்டக்கியின் லூயிஸ்வில்லில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

வத்திக்கான் வெளியுறவுத்துறை பேராயரை சந்தித்தார் ஜனாதிபதி

உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர், இன்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.

விசேட அதிரடிப்படையினருக்கு 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை வாங்க தீர்மானம்

விசேட அதிரடிப்படையினருக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் வாங்க முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காலி முகத்திடலில் பயணியை தாக்கிய பஸ் நடத்துனருக்கு விளக்கமறியல்

காலி முகத்திடல் பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக 35 வயது பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை

அம்பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. 

சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டது

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு முன்னாள் அரச அதிகாரிகள் கைது 

இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரிகமப இறுதிச்சுற்றில் அம்பாறை பாடகர் சுகிர்தராஜா சபேசன் !

அம்பாறை விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி உள்ளார்.

குடும்பத்துடன் வெளிய கூட போக முடியல... விஜய் பொறுப்பல்ல, நாமெல்லோருமே பொறுப்பு! கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் விளக்கம்!

கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடிகர் அஜித் குமார், தனது பேட்டி ஒன்றில், அண்மையில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.