Editorial Staff

Editorial Staff

Last seen: 2 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

விகாரைக்கு அருகிலுள்ள படகுத் துறையிலிருந்து வெடிமருந்து தொகை கண்டுபிடிக்கப்பட்டது

குளிப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் இந்த வெடிமருந்துத் தொகையைக் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாவின் போது உங்கள் இருப்பிடத்தைக் காட்டும் செல்ஃபிகளை பதிவிட வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை

உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் வீடு அல்லது சொத்து பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கோ அது பயனுள்ள தகவலாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்காலை மக்களால் 21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது - மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ‘திவயின’ செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.

டெல்லி குண்டுவெடிப்புச் சந்தேக நபர் அடையாளம்:  வெடித்த கார் செங்கோட்டைக்கு அருகில் 3 மணி நேரம் நிறுத்தம்!

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபர் குறித்த முதல் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அவர் டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்‌ஷானி நேற்று (10) பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

எறும்புகளுடன் வாழ முடியாது என தனது உயிரை மாய்த்த பெண்

பொதுவாக எறும்புகள் மீதான பயம் சிறு வயது முதல் கசப்பான அனுபவத்தால் ஏற்படலாம். எறும்புகளைக் காணும்போது அவர்களின் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம்.

தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு

தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங்கில் உள்ள மீன் பண்ணையில் மூன்று தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடுமையான மின்னல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி; உயர்தர மாணவர்கள் உட்பட சுமார் 20 பேர் காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் கூறியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்கி டிசெம்பர் 5 வரை நாடளாவிய ரீதியில்  2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.

அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா? சிஐடி அறிக்கைக்காக காத்திருக்கும் பொலிஸார்!

சிங்கப்பூரில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் முதற்கட்ட அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 500,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்கும் திட்டம் இன்று ஆரம்பம்

நாடு முழுவதும் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், வீட்டுத் தோட்ட சாகுபடிக்காக 500,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்கும் தேசிய திட்டம் இன்று (09) தொடங்கியுள்ளது.

டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா; குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிது. இதில் முதல் மற்றும் 5ஆவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: டிரம்ப் அரசாங்கத்துக்குப் பெரும் சிக்கல்

அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, நேற்று ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

வரவு - செலவுத் திட்டம் 2026 (Budget 2026 live updates)

வரவு - செலவுத் திட்டம் தொடர்பான உடனடி தகவல்களுக்கு இணைந்திருங்கள்.