நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (26) காலை சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டுக்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இக் கூட்டம் இடம் பெற்றது.
உள்ளூராட்சி மன்றங்கள் என்பது உள்ளூர் மக்களின் அன்றாடத் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணும் முக்கியமான அரசியல்-சமூக அமைப்புகளாகும். ஆனால், வயது வித்தியாசம் மற்றும் சமூக மாற்றங்களால் வெவ்வேறு தலைமுறைகள் இவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வலப்பனைத் தேர்தல் தொகுதியில் 91, 962 வாக்குகளில் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனினும் 57,170 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டிருந்தன. 34,792 வாக்குகள் ஏதோ ஒரு காரணத்திற்காக அளிக்கப்படவில்லை.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர், ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது.