நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பெறுமதியான பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் தெற்குப் பிரிவுக் கட்டளையின் (US Southern Command) அறிவிப்பின்படி, ஒரு போதைப்பொருள் கடத்தல் படகு மீது இராணுவம் 21வது தாக்குதலை சனிக்கிழமை நடத்தியுள்ளது.
இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் குடியேற்றத் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றங்களைத் திங்களன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அறிவிக்க உள்ளார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் தீக்கிரையாகி முற்றிலுமாக அழிந்துள்ளது.
விபத்துக்குள்ளானது “பங்கா” எனப்படும் சிறிய ரக படகாகும். இது பொதுவாக ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் நுழைய முயலும் குடியேறிகளால் பயன்படுத்தப்படும் வகையானது.
ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும்.
லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.