எல்.பி.எல் போட்டித் தொடரின் நேற்று நடைபெற்ற தீர்மானகரமான போட்டியில் காலி அணி 8 விக்கெட்டுகளால் கொழும்பு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த LPL போட்டிகளை SBC தொலைக்காட்சியில் கண்டுக்களிக்க முடியும் என்பதுடன், போட்டிகள் தொடர்பான முழு தகவலையும் எங்கேயும் எப்போதும் (99.5| 99.7| www.tamilfm.online) TAMIL FM வானொலி ஊடக உடனுக்குடன் கேட்கவும் முடியும்.
வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை எதிர்வரும் 23ம் திகதிக்கு (ஜூன்) முன்னர் பதிவுசெய்யவேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.