அயர்லாந்து தொடருக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா களம் இறங்கி இருக்கிறார். சுமார் 11 மாதம் காயத்தால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது பும்ரா திரும்பி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் தோல்வி இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது.
நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கிறது.
லங்கா பிரீமியர் லிக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் 8 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை ஏமாற்றிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக விளையாடிய போதெல்லாம், பாவம் இன்று ஜெயிச்சிட வேண்டும் என பலரும் மனதில் நினைப்பார்கள்.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் டக் அவுட்டாகியும், சார்லஸ் 3 ரன்களிலும் வெளியேற, கைல் மெயர்ஸ் 15 ரன்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறிய போது நிக்கோலஸ் பூரான் பட்டையை கிளப்பினார்.
அண்மை காலமாக விராட் கோலி வெறும் நட்சத்திர பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் செய்த தவறு நடுவரால் தட்டிக் கேட்கப்பட்டது. எப்போதுமே ஒரு போட்டியில் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படும்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலே அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
விராட் கோலிக்கு பிறகு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற எந்த இந்திய அணி கேப்டனும் அதன் பிறகு பெரிய ஆளாக வரவில்லை.
விராட் கோலிக்கு பிறகு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற எந்த இந்திய அணி கேப்டனும் அதன் பிறகு பெரிய ஆளாக வரவில்லை.
இந்திய அணியில் இருக்கும் பலவீனங்கள், உலகக்கோப்பைத் தொடருக்கான திட்டங்களை உருவாக்க கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு செய்துள்ளனர்.