50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வென்றது கிடையாது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் அப்துல் ஜலீலுக்கு செய்யவில்லை.
இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 83 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என் தனது 18ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இங்கிலாந்து அணி அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற்றால் எதிரணிகளுக்கு திண்டாட்டம் தான்.
1983ஆம் ஆண்டுக்கு பின் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் 2011அம் ஆண்டு தான் உலகக்கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான வீரர் கவுதம் கம்பீர் தான்.
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி: உலகக்கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்க செப்டம்பர் 28ஆம் திகதி தான் கடைசி நாள் என்று ஐசிசி அறிவித்துள்ள நிலையில் ரோகித் சர்மா தற்போது ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.
உலககோப்பைக்கான இலங்கை அணி:
உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. 5ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
2024ஆம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20 போட்டிகளை அமெரிக்காவில் நடத்த முழுவீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திடீரென ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறுகிறது.