உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கட் அணி அதன் அமைப்பு மற்றும் வீரர்களின் பொறுப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த எட்டு முறைகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது கிடையாது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது.
உலகக்கோப்பை 2023: உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி பங்கேற்றுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் பங்கேற்றனர்.
தோனி மற்றும் விராட் கோலி பெயர்களை சொல்லி கோஷம் எழுப்பிய ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய விவகாரம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷடாப் கான் உள்ளிட்டோருடன் பயிற்சியின் போது விராட் கோலி நேரம் செலவிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2 ஆம் திகதி இலங்கையில் நடக்கிறது.
ஆசியக் கோப்பைத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 வாரங்களாக ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் முழுமையான ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சில நண்பர்களையும், முன்னாள் வீரர்களையும் மட்டுமே தோனி சந்தித்தார்.
ஐபிஎல் தொடரிலிருந்தும் கூட விலகினார். தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில் இந்திய அணி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்க் லூயிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா , கடந்த 11 மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை.