தேசியசெய்தி

புதிய பதவிக்காலத்தில் முதல் விஜயம்; கொழும்பை வந்தடைந்தார் ஜெயசங்கர் 

அவரை, வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமன் ஆகியோர் வரவேற்றனர். 

நாடு முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காததே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு சம்பளத்தை அதிகரிக்க முடியாது - நிதியமைச்சு

போதுமான பண கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுதைப்பாலில் Cheese தயாரிக்கும் முயற்சி இலங்கையில் கைகூடுமா?

தங்கள் அழகை மேம்படுத்த கிளியோபாட்ரா போன்ற அழகிகள், கழுதைப்பாலை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசியலில் இருந்து மஹிந்த ஓய்வு; தேர்தலில் போட்டியிட மாட்டார்?

அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மின் கட்டண திருத்தம் ஜூலை அறிவிக்கப்படும்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மீண்டும் உயரும் மரக்கறிகளின் விலை

பேலியகொடை - மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் கரட் 400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ஜப்பான் தொற்று குறித்து இலங்கையில் அச்சம் வேண்டாம்

"பொதுமக்களுக்கான முக்கிய செய்தி, பீதி அடைய வேண்டாம். ஆனால், STSS உடன் தொடர்புடைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்" என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். 

போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் நடத்தப்பட்டது.

காணாமல் போனமை குறித்து STF-ற்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்க்கு கொலை அச்சுறுத்தல்

ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் கடத்தப்பட்டு 25 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட நபர் தொடர்பில் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்த தாய்க்கு 'குடும்பத்தை அழிப்போம்' என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்காக HIV பரிசோதனைகளை அதிகரித்துள்ள சுகாதார அதிகாரிகள்!

அதிலும் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹாவில் எச்.ஐ.வியின் தாக்கம் அதிகளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தேங்காய் எண்ணெய் விலை உயர்வுக்கு என்ன காரணம்? வெளியான தகவல்!

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு சொத்துகளுக்கு வாடகை வருமான வரி; அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டின் அரச வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில்  கடுமையான கட்டுப்பாடு 

போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 1000 பேர் வரை கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 30 பேர் பாதிப்பு

இதனையடுத்து நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவன்

வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.