மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
"பொதுமக்களுக்கான முக்கிய செய்தி, பீதி அடைய வேண்டாம். ஆனால், STSS உடன் தொடர்புடைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்" என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் கடத்தப்பட்டு 25 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட நபர் தொடர்பில் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்த தாய்க்கு 'குடும்பத்தை அழிப்போம்' என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.