தேசியசெய்தி

அத்தியாவசிய சேவையாக பொது போக்குவரத்து அறிவிப்பு

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் சிறையில் ஹிருணிகா; கைதி எண் வழங்கப்பட்டது

தற்போது பெண் கைதியின் சீருடையை அணிந்துள்ள அவரின் பெயருக்கு பதிலாக கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.

சீனா சென்றார் மஹிந்த ராஜபக்ஷ: உயர்மட்ட பேச்சுக்கு வாய்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27) காலை சீனா சென்றார்.

நாளைய தினமும் ஆசிரியர்கள் போராட்டம்  - ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு வெளியானது - முழுமையான உரை இதோ!

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது  அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிதார்.

பாடசாலைகள் நாளையும் மூடப்படுமா? வெளியான தகவல்

போராட்டத்தினால் நாட்டில் இன்று அதிகளவான அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளையும்  பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று (26) உரையாற்றவுள்ளார்.

ஆசிரியர்கள் - அதிபர்கள் சுகயீன விடுமுறை; பாடசாலை நடவடிக்கைகள் பாதிப்பு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்  நிதியுதவி

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இந்திய மீனவர்கள் கைது - கடற்படை வீரர் உயிரிழப்பு

குறித்த குழுவினரை கைது செய்ய சென்ற போது  கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன்

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு - வெளியான தகவல் 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர் 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

விசேட செய்தியுடன் இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.