தேசியசெய்தி

2024 உயர்தர பரீட்சை குறித்து புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆணடுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம்

திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.

காலாவதியாகும் கடவுச்சீட்டுகள்: முன்பு அறிவித்தது போல் நீட்டிப்பு இல்லை

ஜூலை 01 ஆம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படாது

நாளை பாடசாலை நடைபெறும் - கல்வி அமைச்சு தகவல்

இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 17க்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.

சுற்றுலா பயணிகள் தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத் துறையிலிருந்து $1.5 பில்லியன் வருமானம் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறை

தபால் அலுவலகம், அளவையிலாளர், கிராம அலுவலர்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பசில் தெரிவிப்பு

களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகம் முன்பாக பதவியேற்ற தயாசிறி 

கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அவர் பதவியேற்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு பலத்த பாதுகாப்பு

அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு

மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை  பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்க அதிகாரிகள்  சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது 

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த மாதத்தில் மின் கட்டணம் குறைகின்றதா? வெளியான அறிவிப்பு

கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.  

சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் (ஞாயிற்று கிழமை) நேற்று இரவு 11 மணியளவில் காலமானார்.