தேசியசெய்தி

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலுக்கான  வேட்புமனுவை முதலாவதாகக் கையளித்திருந்தார். 

2024 ஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல்  (Live)

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் ஆரம்பமாகியது.

பாடசாலை கல்வி நடவடிக்கை நாளை நிறைவு

இந்த வருடத்தின் முதலாவது இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (16) நிறைவடைகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்பு - பாதுகாப்பு அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (15) ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம்  செலுத்துவதற்கான நடவடிக்கை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார்.

ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்குப்பதிவு திகதிகள் குறித்த அறிவிப்பு!

குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சகல அரச ஊழியருக்கும் பாரிய சம்பள அதிகரிப்பு

2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கப்படும் நாளில் கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

ஏறக்குறைய ஐயாயிரம் பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுவில் அநுர கையொப்பம்

கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் இன்று(12) காலை வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

யாருக்கு ஆதரவு - சந்திரிக்கா வெளியிட்ட தகவல்

நிட்டம்புவ பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வீதி விபத்துக்களின் 3 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

ஆகஸ்ட் முதல் நான்கு நாட்களில் 14.6% இந்திய (3,922 ) சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ராஜகிரியவில் துப்பாக்கிகளுடன் 07 பேர் கைது!

ராஜகிரிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் 322 இந்திய மீனவர்கள் கைது

மிழக மீனவர்களின் 44 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.