தேசியசெய்தி

வேலை நிறுத்தம் குறித்து  ரயில் நிலைய அதிபர்கள் இன்று இறுதி முடிவு 

தமது கோரிக்கைகள் தொடர்பிலான எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் குறைப்பு : புதிய கட்டணங்கள் அறிவிப்பு

மின் கட்டணம் குறைப்பு: ஜூலை 16 செவ்வாய்கிழமை முதல் இலங்கையில் மின்சார கட்டணங்கள்  22.5% வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.

அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் குறித்த வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கல்வியியற் கல்லூரிகளுக்கு 7,500 மாணவர்களை உள்ளீர்க்க எதிர்பார்ப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கல்வித்துறையில் மறுசீரமைப்பு; ஜனாதிபதி பணிப்புரை

பாடசாலைகளில் பணம் அறவிடுவது சட்டவிரோதமானது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பணம் அறவிடுவதைத் தடுக்க

முக்கிய வழக்கு விவரங்களை கசியவிட்ட பொலிஸார்; வெளியாகிய புதிய சுற்றறிக்கை!

வர்த்தகர் வசந்த பெரேராவின் கொலை விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளின் தொழில்முறை நடத்தை மீதான கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

விசா இல்லாமல் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் கைது 

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட தேடப்படும் குற்றவாளிகள்

இலங்கையில் நடத்தப்பட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக இவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். 

போராட்டம் வாபஸ் பெறப்பட்டது: ரயில் சேவைகள் வழமைக்கு

நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

500 புதிய பாடசாலை பேருந்து சேவைகளை தொடங்க அனுமதி

பாடசாலை பேருந்து சேவை: நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

55 வயதான அந்த சார்ஜன்ட் அநுராதபுரத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான காலக்கெடு குறித்து இன்று விவாதம்

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - காரணம் இதுதான்!

2024 ஜூலை முதல் வாரத்தில் 43,083 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பல ரயில் பயணங்கள் இரத்து - பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக ரயில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

"அஸ்வெசும" இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15-30 வரை

முதல் கட்டத்தில் தகுதி பெற்ற 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மேலதிகமாக, இரண்டாம் கட்டத்திற்கு மேலும் 450,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வினாத்தாள் திருத்தக் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி 

இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.