இராஜினாமா செய்தார் விஜயதாச ராஜபக்ஷ
நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.
