தேசியசெய்தி

சம்பூர் கைதுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என YJA கோரிக்கை

ஆணைக் குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களுக்கு என்ன நடக்கிறது? வெளியான தகவல்!

விண்ணப்பங்களில் 84 சதவீதமானவற்றை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான அறிவிப்பு!

இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தொலைபேசி சின்னத்தில் சஜித் களமிறங்குவது கேள்விக்குறி

அப்போது, நான் எமது மக்கள் முன்னணி கட்சியின் ஸ்தாபகராக இருந்தேன். அந்தப் பொறுப்பிலிருந்து நான் விலகிய பின்னர், கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமித்தேன்.

மீண்டும் எம்.பியாக முஜிபுர் ரஹ்மான் சத்தியப்பிரமாணம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்காக வெளிநாடு செல்ல வேண்டாம் - முக்கிய அறிவிப்பு

சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம்.

வீசா கட்டணம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் இதோ!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வீசா வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாராளுமன்றத்தில் முன்னெடுக்கவுள்ள புனரமைப்பு பணிகள்  

பாராளுமன்ற கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவிடம் 2 மணிநேர வாக்குமூலம்  பதிவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்து, ரைஸ் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இதேவேளை, சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை அதிரடியாக குறைந்தது

எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்தார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும். 

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு வெளியானது

அவர்களில் 281,445 பாடசாலை மூல விண்ணப்பதாரர்களும் மற்றும் 65,531 பேர் தனியார் விண்ணப்பதாரிகள் ஆவர்.

பஸ் கட்டணம் குறித்து இறுதி முடிவு

எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரோன் பயன்பாடு குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

இந்த நடைமுறை நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.