தேசியசெய்தி

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர்  பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈ - விசா தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: புதிய தீர்மானம்

உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அமரவீர உள்ளிட்டவர்களை நீக்குவதற்கான தடை நீட்டிப்பு

கட்சியின் பதவிகளில் இருந்து மூவரை நீக்குவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப் பிரமாணம்

புதிய பாராளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்தார்.

இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி, மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை இன்று முற்பகல் வந்தடைந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 5 வருடங்கள் ஆகிறது

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறன.

இராணுவ வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு

முறையான விடுமுறையின்றி சேவையில் இருந்து விலகியிருந்த இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியான முறையில் இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் E-Visa வழங்கும் முறை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் “இ-விசா” முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாலித தெவரப்பெரும உயிரிழப்பு

பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.

எரிபொருள் விற்பனை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பின் கீழ் 779 கைதிகள் விடுதலை 

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அடுத்த மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: வெளியான தகவல்!

ஏப்ரல் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000ஐத் தாண்டியுள்ளது.