தேசியசெய்தி

ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஆறு பேர் சஜித்தின் கூட்டணியில் இணைந்தனர்  

சுதந்திர மக்கள் சபை 06 உறுப்பினர்கள் இன்று (05)  ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

அதிகளவான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு

எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பிலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.

இரண்டு தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இனி இது கட்டாயம் - விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான விரிவான வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரணம்  மூன்று மடங்கு அதிகரிப்பு 

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீசா கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்துவருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான வீசா கட்டண விலக்கு ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபல சிறிசேனவுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

சந்திரிக்கா குமாரதுங்க , தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா.. வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக இடுகை தொடர்பாக சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள பெண்

இத்தகைய நிகழ்வு இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விமல் விடுதலை!

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (01) விடுவிக்கப்பட்டுள்ளார்.

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து மூன்று பேர் அதிரடியாக நீக்கம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இதுவரை வகித்த பதவிகளில் இருந்து மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!

மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களுக்கு 75 மி.மி மழைவீழ்ச்சி பதிவாகலாம். கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாற்றப்பட்ட பழைய ரயில் பெட்டிகள் 

சுற்றுலாப் பயணிகள் சுற்றுச்சூழலையும் ரயில் பாதையையும் இலகுவாக அவதானிக்கும் வகையில் பழைய ருமேனிய ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.