தேசியசெய்தி

பொலிஸ் நிலையத்தில் மாயமான T56 துப்பாக்கி

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரிபாலவின் வாக்குமூலம்; அடுத்து நடப்பது என்ன? - முழுமையான விவரம் 

முன்னாள் ஜனாதிபதி நேற்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதோடு, விசாரணை மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்? முழுமையான தகவல்!

திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என சூசகமாக தெரிவித்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று CIDக்கு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

சாரதிகளுக்கு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

குறித்த சாரதிகள் பற்றிய தகவல்கள், அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் ஊடாக தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

மைத்திரியின் அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவு

பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இதற்கான புணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (23) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ரணில் - பசில் பேச்சுவார்த்தை சாதகமானது; முதலில் பொதுத் தேர்தல் வருமா?

எந்தவொரு இறுதி முடிவையும் அடைவதற்கு முன்பு இருவரும் அந்தந்த கட்சிகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர்?

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி கெஹலிய மேல் நீதிமன்றத்தில் மனு

தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் பசில் ராஜபக்ஷ

இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரயில் ஆசன முன்பதிவு இன்று முதல் இணையத்தில் மட்டுமே

இன்று (14) முதல் முழுவதுமாக இணையத்தின் ஊடாகவே ரயில் இருக்கை முன்பதிவு செய்யலாம் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு  கூறியுள்ளார்.

உள்ளூராட்சி ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து வெளியான அறிவிப்பு

உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு வழங்கப்படவுள்ள சலுகை

புதிய மின் இணைப்பு பெறும்போது, தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.