தேசியசெய்தி

இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோரிய இந்திய மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனான தொலைபேசி உரையாடலின் போது இந்தக் கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பசில் வெளியிட்ட தகவல்: விமான நிலையத்தில் ரகசிய கலந்துரையாடல்!

பசில் ராஜபக்சவும் பிரசன்ன ரணதுங்கவும் சிறிது நேரம் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர்.

சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு குறைப்பு

இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய பாரளுமன்ற உறுப்பினர் பதவியேற்றார்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், இலங்கைக்கு இன்று(01) கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு: கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்  கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு  விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு 

எரிவாயு விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன.

2024 முதல் இரண்டு மாதங்களில் 83 கொலைகள்; 20 துப்பாக்கிச் சூடு

ஜனவரி முதல் இன்று வரை மொத்தம் 1,180 திருட்டு சம்பவங்களும், 310 கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதியின் காஸா முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இப்தார் கொண்டாட்டங்களை கைவிட்டு இந்த நிதிக்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வௌ்ளவத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்

வெள்ளவத்தை மரைன் டிரைவ் வீதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இன்று ( 27) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

ஜனவரி மாதம் வரை காணப்பட்ட 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் தற்போது 24 ஆக குறைந்துள்ளது.

முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா?

தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

விரைவில் இலங்கை வரவுள்ள ஈரான் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்ச வருகை தந்துள்ளார்.