தேசியசெய்தி

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்றாகும்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இன்று (04) கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

ரயில் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

கரையோரப் பாதையில் இயங்கும் ரயில்களை, நாளை (04) பிரதான நிலையங்களில் நிறுத்தாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்துப் பணிகளுக்காக 1,500 பொலிஸார்

தேசிய சுதந்திர விழாவை முன்னிட்டு கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது 

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்தார்.

திங்கட்கிழமை விடுமுறையா? வெளியானது அறிவிப்பு

சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் பொது விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல CIDயில் இன்று முன்னிலை

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

இன்றும் பல தடவை மழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்குப் பிறகு, ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்த புதிய உயர்ஸ்தானிகர்கள்  

எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.

பஸ் கட்டணம் அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பட்ட நிலையில், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அத்துடன், இந்தத் தொகையானது மாணவர்களின் உணவுக்கு கட்டாயமாக செலவிடப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டண  திருத்தம் கோரி அமைச்சுக்கு சென்ற பஸ் சங்கங்கள்

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் இருந்து ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பஸ் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

CID-க்கு முன்பாக போராட்டம் நடத்தியர்களுக்கு பிணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மதுபான நிலையங்களுக்கு பூட்டு; அறிவிப்பு வெளியானது

76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்

இந்த சட்டமானது 2024 ஆம் ஆண்டின் இணைய பாதுகாப்புச் சட்ட எண் 09 ஆக நடைமுறைக்கு வருகின்றது.

வைத்தியசாலைகளில் களமிறங்கிய இலங்கை இராணுவத்தினர்

வேலைநிறுத்தத்தின் போது இடையூறுகள் இன்றி மருத்துவமனை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் உதவி கோரியுள்ளது.