தேசியசெய்தி

அரசியலில் இருந்து எப்போது ஓய்வு... அறிவித்தார் ரொஷான்

என்றாவது ஒரு நாள் கண் பார்வை குறையும், ஒரு நாள் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் உண்மை.  

காயமடைந்த வீரர்களை இராணுவத் தளபதி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார் 

காயமடைந்த பராசூட் வீரர்களின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி , கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

சுதந்திர தின ஒத்திகை; நடுவானில் சிக்கிய பாராசூட்டுகள் 

சுதந்திர தின ஒத்திகையின் போது நான்கு பராசூட் வீரர்கள் இன்று(30) காலை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இரவு நேர பணியில் பெண்கள்... எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் இரவு 10 மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என கூறப்படுகின்றது.

வானிலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

23, 24 மற்றும் 25 வயதுடைய இந்த மாணவர்கள் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். 

இந்தியாவின் 75ஆவது குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலையில் மற்றொரு விபத்து; வெளிநாட்டவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன.

பொலிஸாருக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு பணப்பரிசு!

தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் பொலிஸார் வழங்கியுள்ளனர். 

50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் யோசனை அமைச்சரவைக்கு

நிதி அமைச்சின் அவதானிப்புகளுக்காக இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள

தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் 

தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை விவாதிக்க பாராளுமன்றம் அனுமதி

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.