தேசியசெய்தி

ஊடகவியலாளர்களுக்கு “உபகார” - ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு

உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் கடுமையான தீர்மானம்

அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“யுக்திய” சுற்றிவளைப்பு: மேலும் 955 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு  அபராதம்

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவரின் சடலம் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது

24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 மணித்தியாலங்களில் மேலும் 987 சந்தேக நபர்கள் கைது 

இன்று (21) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு - மற்றுமொரு சுற்றறிக்கை வெளியானது

வரவு -  செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

வாகன சோதனை தொடர்பில் பொலிஸாருக்கு பறந்த புதிய உத்தரவு

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) புதிய அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்..

மின்சார சபை ஊழியர்கள் சிலர் பணி இடைநீக்கம்!

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

CCTV கமராவில் கண்காணிப்பு: சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக பொலிஸார் CCTV கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையில் புதிய வினாக்களை உள்ளடக்க திட்டம்!

எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்

சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முடிவுக்கு வருகிறது பாராளுமன்றக் கூட்டத் தொடர்

புதிய அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

சில புதிய வாகனங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.