தேசியசெய்தி

VAT விதிக்கப்படுவது மகிழ்ச்சியுடன் அல்ல.. சோகத்துடன்!

VAT அதிகரிப்பால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று சமூகத்தில் இன்றைய காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சிறைச்சாலை திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

பல சிறைச்சாலை அத்தியட்சகர்களின் கடமைகளும் மாற்றப்பட்டுள்ளதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய வருடத்தில் மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? 

இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல், அதாவது இன்று (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாளை முதல் பஸ் கட்டணமும் அதிகரிப்பு? 

வற் திருத்தம் காரணமாக பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

14 நாள்களில் 850 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்... வெளியான தகவல்

சுற்றுலாப் பயணிகள்: 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு 719,978 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை சிறைக் கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்றைய வானிலை: மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கொழும்பில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (26) தீ பரவியுள்ளது.

ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்து

கிறிஸ்மஸ் கொண்டாத்தினால் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும். அவ்வாறான மாற்றங்கள் உளப்பூர்வமானதும் உண்மையானதுமாக இல்லாத போது கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அர்த்தமற்றாகிவிடும்.

யாழில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் 25 வயதான மாணவி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.

ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகளுக்கு பொது மன்னிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 1004 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை... வெளியான தகவல்!

நாட்டு மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்த வேண்டும் என தேசிய மகளிர் கூட்டணி தெரிவித்துள்ளது.

மின் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட பணிப்புரை 

திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் கூறியுள்ளார்.