தேசியசெய்தி

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு - வெளியான சுற்றுநிரூபம் 

வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தமிழ் எம்.பிக்களை சந்தித்து பேசினார் ஜனாதிபதி ரணில்

இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது

920 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை வந்தடைந்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.

கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில்: முன்னாள் அமைச்சர் 

2024ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும்

மின் கட்டணத்தில் ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்: இன்று வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தத்தின் போது கட்டணத்தை குறைக்க முடியும்

24 மணி நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது

226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்... மக்களே அவதானம்!

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

அடுத்த 6 மாதங்களில் கடுமையாக அமல்படுத்தப்படவுள்ள சட்டம் 

நாட்டில் சட்டம் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

18 சதவீத வற் அதிகரிப்பு.. 95 பொருட்களின் பட்டியல் இதோ!

2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த பல பொருட்களுக்கு வற்  விதிக்கப்படவுள்ளது.

வற் வரி திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது இந்த நாட்டில் இதுவே முதல் தடவை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் குறைப்பு... அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனவரி மாதம் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியுள்ளார்.

மேலும் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு

நாட்டில் மேலும் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த விசேட உத்தரவு

நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.