தேசியசெய்தி

சம்பள உயர்வு கோரி நாடாளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம்

கலகத்தடுப்புப் பிரிவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளமையால் பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் தற்போது பதட்டமான நிலைமை காணப்படுகிறது.

பாடசாலையில் கல்வி கற்கும் காலம் ஒரு வருடம் குறைகிறது!

0ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வியமைச்சு முன்மொழிந்துள்ளது.

2024 டிசெம்பருக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் முடிக்க திட்டம்!

பாடசாலை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் புதிய ஆண்டிற்கான முதலாம் தவணை செயற்பாடுகள், பெப்ரவரி 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார். 

பதற்ற நிலையால் களனிப் பல்கலைகழகத்துக்கு பூட்டு

களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதன்படி, மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், Online முறை மூலம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

பாடசாலை மாணவர்களுக்கு  இலவச பாதணிகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

குறித்த வவுச்சர்களை, பதிவு செய்யப்பட்ட  விற்பனை நிலையங்களில் கொடுத்து, இலவசமாக பாதணிகளை மாணவர்கள் பெற முடியும்.

10 சதவீதம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய விசாவை அறிமுகப்படுத்தும் இலங்கை... வெளியான அறிவிப்பு

முதலீட்டு விசா, வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு விசா, போர்ட் சிட்டி குடியிருப்பு விசா

தேசபந்துவின் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

பதில் பொலிஸ்மா அதிபராக  தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாடாளுமன்றத்தில் நேற்று (29) வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமைகளை ஆரம்பித்தார் தென்னகோன் 

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோ சி.ஐ.டியில் ஆஜர்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று (30) முற்பகல் வந்துள்ளார்.

இலங்கையில் முதலாவது கேபிள் கார்: அம்புலுவாவவில் அமைக்க திட்டம்

இதற்காக கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு தயார் - ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வியூகம்

அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.

டுபாய் நோக்கி புறப்படுகிறார் ஜனாதிபதி 

காலநிலை மாற்ற மாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.