தேசியசெய்தி

சுவிட்சர்லாந்துக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்துக்கு பயணமானார்.

இன்றைய வானிலை... எங்கு மழை பெய்யும்?

நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படும்.

சிஐடிக்கு புதிய டிஐஜி நியமனம்

கனேமுல்ல சஞ்சீவ உட்பட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியாக ரொஹான் பிரேமரத்ன பணியாற்றியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு இரு முக்கிய அறிவிப்புகள்!

வேலை நேரத்தில் மற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவு செய்து வரி செலுத்தாத வர்த்தகர்களுக்கு இனி ஆபத்து!

ஆண்டுக்கு 12 இலட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும், ஏனைய நபர்கள் வரி செலுத்தும் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்றும் கூறினார்.

தற்காலிகமாக மூடப்பட்ட தூதரகங்களை மீளத் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி

மேற்படி தூதரகங்களை மீளத் திறப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க; ஐ.தே.க தீர்மானம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலையும், அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் மேற்படி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர மும்முரம்

பெப்ரவரி 1ஆம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்சார சட்டமூலத்தை மீளப்பெறக் கோரி வலுப்பெறும் போராட்டம்

குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பைக்கூட வழங்கவில்லை என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மீண்டும் கார்களை இறக்குமதி செய்வது இதற்காகவே... வெளியான தகவல்!

1000CCக்கு குறைவான இயந்திர திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ்களிலும் ‘யுக்திய’ விசேட  சோதனை நடவடிக்கை

ஒரு வார காலத்துக்கு இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுலில் இருக்கும்.

வற் வரி: 'அரசாங்கம் கல்வியை அழிக்க விரும்புகிறதா?'

தற்போது பாடசாலை வேன் சேவையை வழங்குவோர் பெப்ரவரி மாதம் பாடசாலை ஆரம்பித்தவுடன் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக தெளிவாக அறிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு வெளியானது

மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியானது 

மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.