சுதந்திர தின ஒத்திகை; நடுவானில் சிக்கிய பாராசூட்டுகள் 

சுதந்திர தின ஒத்திகையின் போது நான்கு பராசூட் வீரர்கள் இன்று(30) காலை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சுதந்திர தின ஒத்திகை; நடுவானில் சிக்கிய பாராசூட்டுகள் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சுதந்திர தின ஒத்திகையின் போது நான்கு பராசூட் வீரர்கள் இன்று(30) காலை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரண்டு பராசூட் வீரர்கள் விமானப்படையைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவரும் இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டவர்கள்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனை, இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின ஒத்திகையை அடுத்து, தரையிறங்க முற்பட்ட நிலையில், நடுவானில் பாராசூட்டுகள் சிக்கியதில் நான்கு பராசூட் வீரர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -