மதுபான நிலையங்களுக்கு பூட்டு; அறிவிப்பு வெளியானது

76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுபான நிலையங்களுக்கு பூட்டு; அறிவிப்பு வெளியானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மதுபான நிலையங்கள் மூடுப்படவுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெப்ரவரி 3 ஆம் திகதி வழமையாக மூடப்படும் நேரத்திலிருந்து பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை காலை வழமையாக திறக்கும் நேரம் வரை மதுபான நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

இதனை கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -