பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அத்துடன், இந்தத் தொகையானது மாணவர்களின் உணவுக்கு கட்டாயமாக செலவிடப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாளாந்த மதிய உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த திட்டத்துக்காக அரசாங்கம் 1600 கோடி ரூபாய் செலவிடவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மாணவர் ஒருவருக்கு நாளாந்தம் 110 ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், இந்தத் தொகையானது மாணவர்களின் உணவுக்கு கட்டாயமாக செலவிடப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -