புதிய பாரளுமன்ற உறுப்பினர் பதவியேற்றார்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
புதிய பாரளுமன்ற உறுப்பினர் பதவியேற்றார்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அண்மையில், பாராளுமன்ற உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்த நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -