புதிய பாரளுமன்ற உறுப்பினர் பதவியேற்றார்
பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில், பாராளுமன்ற உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்த நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -