கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விமல் விடுதலை!
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (01) விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (01) விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.