விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவைப் பிணையில் விடுவிக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.
4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, லங்கா சதொச, 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (21) முதல் குறைத்துள்ளது.