மலையகம்

கெம்பியன் நகரத்தில் ஆரம்பப்பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 

தமது பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தூரபிரதேசத்துக்கு ஆரம்பக்கல்வியை கற்க அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் குறிப்பிட்டனர்.

பிரதேச சபையே இழப்புக்கு பொறுப்பாகும் - திகாம்பரம் 

கொட்டகலை நகரத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்புக்கு குறித்த பிரதேசத்துக்கு உரிய பிரதேச சபையும் பொறுப்பு கூற வேண்டும்.

எஜமானால் துஷ்பிரயோகம் - யுவதி பொலிஸில் தஞ்சம்

குறித்த யுவதி அந்த வீட்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த தரகர் மூலம் கொழும்புக்கு வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.

கொட்டகலை தீ விபத்து - பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

மஸ்கெலியா பிரன்ஸ்வீக் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மகாவலி கங்கையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் இல்லாவிட்டாலும் வேட்பாளர்கள் மக்கள் பணியை தவறாது செய்ய வேண்டும்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறுகிறதோ இல்லையோ  அனைவரும் தொடர்ந்து  மக்கள் பணியை மேற்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது தேர்தலில் வெற்றிபெற்றால் தான் மக்கள் பணியை செய்ய வேண்டும்மென்று இல்லை. 

குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

நானுஓயா டெஸ்போட் மேல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகேந்திரன் சதிஸ்குமார் என்ற  இளைஞரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருட்களுடன் 15 இளைஞர்கள் கைது

ஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, ரயிலில் வந்த குறித்த இளைஞர்கள், பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

கந்தப்பளை நகரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தை கந்தப்பளை பிரதேச பொதுமக்களுடன் இணைந்து, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

சிவனொளிபாத மலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

சிவடினாளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, அப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது.

நோட்டன்பிரிட்ஜ் பஸ் விபத்து - இருவர் பலி - 28 பேர் காயம்

நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

கேகாலை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான்  பிரசாரம்

கெலனி, லெவென்ட் தோட்டங்கள் மற்றும் பனாவத்த தோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் ஹட்டனில் போராட்டம்

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜீவன் அதிரடி 

பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரப்படவுள்ளது.