மலையகம்

ஐ.ம.சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக  இனேஷ் ஜயகுமார்

தேர்தல் பரப்புரைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளரர்களை நியமிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பிலுள்ள எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில்  நடைபெற்றது. 

பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி சடலமாக மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்துக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடல்!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன்   கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இன்று ( 05) கலந்துரையாடல் இடம்பெற்றது. 

நானுஓயா ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளை

இச்சம்பவம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நானுஓயா  பொலிஸார் தெரிவித்தனர்.

கெலேகால ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் திருட்டு

ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டுஆலயத்தில் இருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

பரீட்சையில் 9A பெற்ற மாணவன் மீது தீ வைப்பு - அதிர்ச்சி சம்பவம்

கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முத்துசிவலிங்கம் தனது 79 வது வயதில் காலமானார்

நுவரெலியா மாவட்டத்தின் உடபுஸ்ஸல்லாவ டலோஸ் தோட்டத்தில் முத்துகருப்பன் வீராயி தம்பதிகளின் நான்காவது பிள்ளையாவார்.

நுவரெலியா சாரதிகள், நடத்துனர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா பேருந்து சாரதிகள் , நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

சிவனொளிபாத மலை பருவ காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

ரயிலில் மோதி இளம்பெண் உயிரிழப்பு; கண்டியில் சம்பவம்

கண்டி, அஸ்கிரிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமுனுகல தோட்ட ஊழியர் மரணம் தொடர்பில் தொழில் அமைச்சர் விசாரணைக்கு உத்தரவு!

தவறு செய்தவர்கள் மீது தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பூதவுடலுடன் கொழும்புக்கு வருவோம்: செந்தில் கடும் எச்சரிக்கை

செந்தில் தொண்டமானுக்கும் கனவரெல்ல தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் இன்று (11) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு ​எச்சரித்துள்ளார்.

நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொட்டகலையில் அதிபரின் இடமாற்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாடசாலைக்கு முன்பாக தலவாக்கலை - நாவலப்பிட்டிய பிரதான வீதியில் போகாவத்தை நகரத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமயலறையில் இருந்த பெண் மண்சரிவில் சிக்கி பலி

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று(3) அதிகாலை பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் கெசல்கொட்டுவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.