பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி சடலமாக மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்துக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி சடலமாக மீட்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்துக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவரது சடலம் இன்று (17) காலை மைதானத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சடலம் கண்டெடுக்கப்பட்ட போது அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய குமார சம்பத் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -