Editorial Staff

Editorial Staff

Last seen: 2 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் - மத்திய அரசு வெளியிட்ட தகவல்

வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

லொறிக்குள் பதுங்கிய 13 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு: சாரதி உட்பட 14 பேர் கைது!

லண்டன், ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் நகரங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான M40-இல் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

200 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் அரிய திரிகிரக யோகம்: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட மழை

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் உணரப்படும் என்றாலும், தனுசு, துலாம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு இது குறிப்பாக நிதி நன்மைகளையும், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் என ஜோதிட முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்பின் ஐரோப்பா மீதான புதிய திட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நான்கு நாடுகளை வெளியேற்ற அமெரிக்கா முயற்சி?

அந்த ஆவணத்தின்படி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, அமெரிக்காவின் நிழலில் சுயாட்சியுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலகம் (NSS) வலியுறுத்தியுள்ளது.

ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு திட்டம்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எழுந்த கடும் விவாதம்

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம், பிரித்தானியா–அமெரிக்க உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு உருவாகும் என்பதற்கான முக்கியமான சோதனையாகக் கருதப்படுகிறது.

85,000 விசாக்கள் ரத்து; அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே ஓர் பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் செயல்முறையில் மேலும் கணிசமான கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிமுகப்படுத்த வழிவகுத்துள்ளது.

பிரித்தானியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபர்

பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கியுள்ள நிலையில், இத்தகைய மோசடிகளின் இலக்காக பலர் ஆகின்றனர்.

ஓட்டுநரில்லா தானியங்கி டாக்சியில் பிறந்த குழந்தை!

"முக்கியத் தருணங்களில் வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையைப் பயன்படுத்துவது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது," என்று நிறுவனம் தெரிவித்தது.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரிடையே ஆண் குழந்தை பிறப்பு அதிகரிப்பு – பெண் கருக்கலைப்பு சந்தேகம்!

இந்த மிகையான ஆண் குழந்தை பிறப்பு விகிதம், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்து பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்வதால் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு கொலை: இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைது

இவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இரத்மலானை, பொரலஸ்கமுவ மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு இறக்குமதி செய்வது குறித்து கவனம்

சந்தையில் செயற்கையாக விலைகளை அதிகரிக்க சில வர்த்தகர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க தேவையான முடிவுகளை எடுக்க உணவுப் பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் பல மாகாணங்களில் நாளை (12) மழை பெய்யும்; வெளியான அறிவித்தல்

சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – நள்ளிரவு முதல் அமல்!

இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

"என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள்!" – மண்சரிவில் காணாமல் போன மகளுக்காக கதறும் தாய்

திடீரென கற்கள் உருளும் சத்தம் கேட்டது. முதலில் விமானம் ஒன்று பறக்கிறது என நினைத்தோம். அடுத்த நிமிடமே பூமி அதிரத் தொடங்கியது. மகள் சுழன்று சிரித்தாள் – அது அவளுக்கு விளையாட்டாகத் தோன்றியது. 'அம்மா, மண்சரிவு வருகிறது!' என்று அவள் கத்தியபடி ஓட முயன்றாள். ஆனால் ஓட முடியவில்லை.

76 நாட்கள் பலவீனமாக மாறும் சனி பகவான்; இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்

சனி பகவான் நவம்பர் 28, 2024 அன்று வக்ர நிவர்த்தி அடைந்து, பின்னர் டிசம்பர் 5 முதல் இந்த வலுவிழந்த நிலைக்குள் நுழைந்துள்ளார். இந்த 76 நாட்களில் பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.