தொழில்நுட்பம்

“ஏஐ-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” – சுந்தர் பிச்சை எச்சரிக்கை

கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்படுத்தலில் முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். 

காப்புரிமை மீறல்: ஆப்பிளுக்கு ரூ.5,622 கோடி அபராதம் விதிப்பு

ஆப்பிள் நிறுவனத்திற்கு காப்புரிமை மீறல் வழக்கில் ரூ.5,622 கோடி (634 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் அமேசான் ‘கிளவுட்’ பிரிவில்  தடங்கல்; பல இணையத்தளங்கள், செயலிகள் முடக்கம்

அமேசானின் ‘கிளவுட்’ சேவைகள் பிரிவான ‘ஏடபிள்யூஎஸ்’, திங்கட்கிழமை ( 20) முடங்கியதால் உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இணையத் தொடர்பு தடைபட்டது. 

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அசத்தலான புதிய அம்சங்கள் - முழு விவரம்!

வாட்ஸ்அப்பில் லைவ் போட்டோஸ், மெசேஜ் மொழிபெயர்ப்பு, திரெட்டட் ரிப்ளைஸ் மற்றும் வீடியோ நோட்ஸ் போன்ற பல புதிய அம்சங்கள் விரைவில் வரவிருக்கின்றன.

10 வருடங்களின் பின் google லோகோவை மாற்றியது!

அந்த நேரத்தில், கூகிள் பிராண்டின் அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய “G” லோகோவையும் வெளியிட்டது.

20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்

பிரபலம சமூகவலைதளமான யூடியூப்-இல் பலர் வீடியோக்களை, பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

சீனப் பல்கலைக்கழகங்களில் DeepSeek பாடங்கள் அறிமுகம்

சீனாவின் DeepSeek நிறுவனம், OpenAI, Metaவின் மென்பொருள்களுக்குச் சமமாக இருப்பதாகப் பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.

14 வயது சிறுமி உயிரிழப்பு - TikTok செயலிக்கு தடை விதிப்பு

இதனையடுத்து, TikTok இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பினர் சாடியுள்ளனர்.

கூகுள் பிளே ஸ்டோரில் அகற்றப்படவுள்ள ஆயிரக்கணக்கான செலிகள்!

கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று முதல் இந்த செயலிகள் அகற்றப்படும்.

முடிவுக்கு வந்தது இந்தியாவின் 'கூ' செயலி; என்ன காரணம்?

மத்திய அரசின் பல அமைச்சர்கள் மற்றும் துறைகள் கூ சமூக வலைதளத்திற்கு மாறி கணக்கு தொடங்கின. 

வாட்ஸ்ஆப்பில் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்!

வாட்ஸ்ஆப் டயல் வசதி : முன்னணி ஆப்களில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது புதி அப்டேட்கள் வருகின்றன.

AI மீது ஆர்வத்தை இழக்கும் மக்கள்… புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! 

ChatGPT, Copilot மற்றும் ஜெமினி போன்ற AI கருவிகளை தற்போது ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பதும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஜீமெயில்  சேவை நிறுத்தம் குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஜீமெயில் (Gmail) சேவை இடைநிறுத்தப்படாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட தகவல்களை அதிகம் சேகரிக்கும் செயலிகள் இதுதான்… வெளியான அதிர்ச்சி தகவல்!

பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளை அதிகம் சேகரிக்கும் ஆப்ஸ்கள் குறித்த ஆய்வு அண்மையில் நடத்தப்பட்டது.

இலங்கையில் அலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவுறுத்தல்

IMEI (ஸ்பேஸ்) என டைப் செய்து 15 இலக்க எண்ணை 1909 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலமும் சரிபார்க்கலாம்.

இன்டெல் நிறுவனத்தில் 200 பேர் பணி நீக்கம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்

பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது.