இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (10) திங்கட்கிழமை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.
பால்மா விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384.75 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399.84 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.61 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 334.96 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.