விண்ணப்பங்களில் 84 சதவீதமானவற்றை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றையதினம் (29) 178,800 ரூபாயாக பதிவாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மூல பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை அரசாங்கம் குறைக்கலாம்.
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி மற்றும் பெரிய வெங்காயத்துக்கான வரியை குறைக்க தீர்மானித்து உள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
மிகக் குறுகிய காலத்துக்குள் புதிய QR குறியீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சில புதிய வாகனங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கார்களின் விற்பனையில் மீண்டும் வரி விதிக்கப்படும் அபாயம்