Tag: இந்தியா

முதல் இன்னிங்சில் இந்தியா 477 ரன்கள்... 259 ரன்கள் பின்தங்கியுள்ள இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பினால்... இங்கிலாந்தை எச்சரிக்கும் வீரர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 11 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா!

இரண்டாம் நாளில் பாதியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக  ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர்.

அது என் வேலை கிடையாது.. வீரர்கள் என்ன குழந்தையா? – எகிறிய டிராவிட்!

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

இரண்டாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை வீழத்தியது இந்தியா

முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இந்தியாவின்  உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு புதிய தலைமை பயிற்சியாளர் யார் தெரியுமா ?

இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தற்போது விடுப்பில் இருக்கலாம் என இந்திய ரசிகர்கள் கருதுகின்றனர். 

அரையிறுதிப் போட்டியை நேரில் பார்க்கவுள்ள கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம்!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. 

இந்தியா - நியூஸிலாந்து மோதும் அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது. 

பயிற்சியை தொடங்கிய ஹர்திக் பாண்டியா.. இந்திய அணிக்கு எப்போது வருகிறார் தெரியுமா? 

உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காலில் காயம் ஏற்பட்டது. 

உன்னால தான் இப்படி ஆச்சு.. குல்தீப்பை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா

இந்தியா - இங்கிலாந்து மோதிய இந்தப் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 229 ரன்கள் மட்டுமே குவித்தது. 

உலகக்கோப்பை சாதனையை தரைமட்டமாக்கிய மேக்ஸ்வெல்.. உலக சாதனை

அத்துடன் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான். 

சச்சின் சாதனையை காலி செய்து ரோஹித் சர்மாவின் மெகா ரெக்கார்டுக்கு குறி வைத்த வார்னர்

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இது அவரது ஆறாவது உலகக்கோப்பை சதம் ஆகும். 

வெளியேறுகிறது பங்களாதேஷ்... தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி

அவருடன் துணைக்கு எந்த வீரரும் நிற்கவில்லை. எனினும் கடைசிவரை தனியாக போராடிய முகமதுல்லா 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் கலகம்... தனிமைப்படுத்தப்பட்டாரா பாபர்... என்ன நடந்தது?

இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது. 

இந்திய அணி குறித்து உண்மையை உடைத்த வாசிம் அக்ரம்? என்ன சொன்னார் தெரியுமா?

பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து கிரிக்கெட் விவாதம் ஒன்றில் பேசுகையில் இந்திய அணி பிரேக் பிடிக்காத ரயில் போல இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அதிக முறை வெற்றி.. இந்தியாவின் தோல்விகளுக்கு யார் காரணம் தெரியுமா?

ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தான் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே 134 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.