இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரண்டாம் நாளில் பாதியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர்.
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.
முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தற்போது விடுப்பில் இருக்கலாம் என இந்திய ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது.
உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காலில் காயம் ஏற்பட்டது.
இந்தியா - இங்கிலாந்து மோதிய இந்தப் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 229 ரன்கள் மட்டுமே குவித்தது.
அத்துடன் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இது அவரது ஆறாவது உலகக்கோப்பை சதம் ஆகும்.
அவருடன் துணைக்கு எந்த வீரரும் நிற்கவில்லை. எனினும் கடைசிவரை தனியாக போராடிய முகமதுல்லா 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து கிரிக்கெட் விவாதம் ஒன்றில் பேசுகையில் இந்திய அணி பிரேக் பிடிக்காத ரயில் போல இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தான் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே 134 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.