ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
அஸ்வின் பந்துவீச்சை சமாளிப்பது டேவிட் வார்னருக்கு கடினமான காரியம். பலமுறை அஸ்வின் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணியிடம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது இந்திய அணி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரை இந்தியா கைப்பற்றி விட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தோனியை போல் விக்கெட் கீப்பர், கேப்டன்சி மற்றும் ஃபினிஷர் என்று அனைத்து ரோல்களிலும் அசத்தலாக ஆடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அளவுக்கு மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் அவர். மேலும், எப்போது கேப்டன் விக்கெட் எடுக்கக் கோரினாலும் விக்கெட் எடுத்துத் தரும் பந்துவீச்சாளர் என்ற பெயர் பெற்ற தாக்குர் அதையும் அந்தப் போட்டியில் செய்யவில்லை.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம்பிடித்த அணி என்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது. 1960இல் ஆஸ்திரேலியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டி தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டை ஆன போட்டியாக இருந்தது.
1980களில் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது.
Colombo (News21) இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திடீரென ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது.
2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா மோத உள்ளன. ஐந்து முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் இந்தப் போட்டிக்கு இலங்கை அணி சரியான திட்டம் ஒன்றை வகுத்து தயார் ஆகி இருக்கிறது.