ஆசிய கோப்பை 2023: 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதி இலங்கையில் நடத்தப்பட்டு வருவதில் உடன்பாடு இல்லாத பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்ந்து அதை எதிர்த்து கருத்து கூறி வந்தது.
ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்க் லூயிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா , கடந்த 11 மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை.
அயர்லாந்து தொடருக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா களம் இறங்கி இருக்கிறார். சுமார் 11 மாதம் காயத்தால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது பும்ரா திரும்பி இருக்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ரொமேரியோ ஷெப்பா்ட் 4, அகீல் ஹுசைன், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 2, ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலே அசத்தினார்.
பலரும் அவை ஆப்பிள் ஏர்பாட் என்று சொல்லி வந்த நிலையில், விராட் கோலியின் ஏர் பாட் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
தீபச்செல்வன் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
இதில் International Diplomats தூதர்களின் தலைவரும் (Head of Ambassadors) Business World International அமைப்பின் Director General ரகு இந்திரகுமார் கலந்துகொண்டு, ஜெர்மனி சார்பில் இலங்கையனாக உரையாடினார்.
டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.