தேசியசெய்தி

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. அரசாங்கத்துக்கு அத்தகைய நோக்கம் இல்லை.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 458 பேர் கைது 

இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுபாப்பு தரப்பினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

காதலியை கொன்று, பெற்றோரைக் காயப்படுத்தி, தன் உயிரை மாய்த்த நபர்!

சந்தேக நபர், அவரது பெற்றோரையும் தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்தி, பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோர் இன்ஸ்டாகிராமில் மேற்பார்வை செய்யும் வசதி இலங்கையில் அறிமுகம்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சமூக ஊடக பயன்பாட்டை பொறுப்புடன் மேற்பார்வையிடவும் வழிநடத்தவும் இந்த புதிய விடயம் உதவியாக இருக்கும்.

70 ரூபாய் தண்ணீர் போத்தல் 400க்கு விற்பனை; விசாரணை ஆரம்பம்

பற்றுச்சீட்டில் பாட்டில் குடிநீர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்றாலும், இரண்டு குடிநீர் பாட்டில்களும் மினரல் வாட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல்கள் இருக்காது

இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கெஹெலிய மற்றும் குடும்பத்தினர் மீதான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

பாடசாலைகளுக்கு விடுமுறை; அறிவிப்பு வெளியானது

இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 9 வரை நடைபெறும்.

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் - 37 பேர் பலி

இந்த ஆண்டு இதுவரை 23 T-56 துப்பாக்கிகள் உட்பட 1165 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  கூறி உள்ளார்.

2024 சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது – உடனே பார்க்க!

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு 30% வரி விதிப்பு - ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறை

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரியை நிர்ணயித்து அமெரிக்கா வரிக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு; வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி விதிப்பின் பின்னர் இலங்கையில் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் விபத்துகளால் வருடாந்தம் 12,000க்கும் மேற்பட்டோர் பலி

விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 2,500 முதல் 3,000 நோயாளிகள் இறுதியில் காயங்களிலேயே இறக்கின்றனர்.

இலங்கை பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்; ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.யாகப் அப்துல் வஸீத்  பதவியேற்றார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி.யாகப் அப்துல் வஸீத்  பதவியேற்றார்.