தேசியசெய்தி

ஒன்பது மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு ஏற்பட்டுள்ள மாற்றம்

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 98வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

தெற்கு கடலில் மிதந்த  670 கிலோ 'ஐஸ்' உட்பட 800 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்

தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்த 51 போதைப்பொருள் பொதிகள், இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு நேற்று மாலை தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்கா

இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் இது கட்டாயம்

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக வந்த கணேமுல்ல சஞ்சீவ, பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

புதிய அமைச்சர்கள் நியமனம்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் புதிய பிரதி அமைச்சர்களின் நியமனங்கள் அடங்கிய அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, துறைமுகங்கள், வீட்டுவசதி உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புகள் குறித்த முழுமையான விபரங்கள் இங்கே.

குண்டு துளைக்காத வாகனங்களை மீண்டும் கோரும் மஹிந்த - மைத்திரி 

அரசாங்கத்துக்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வாகனங்களைத் திருப்பித் தர வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை மாற்றங்கள்: புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவியேற்பு - முழு விவரம்

இன்று (ஒக்டோபர் 10) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்ற 03 புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதியமைச்சர்கள் குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் அமைச்சரவை மாற்றங்களின் பின்னணி.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் அதிகரிப்பு: செப்டம்பரில் $6.24 பில்லியன்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 செப்டம்பர் மாத இறுதியில் $6.24 பில்லியனாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் 1.1% அதிகரிப்பைக் காட்டுகின்றன.

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான மின்னல் எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருதானையில் கைவிடப்பட்ட தோட்டாக்கள் மீட்பு

சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள் மற்றும் 1 ரிவால்வர் தோட்டா என்பன மீட்கப்பட்டுள்ளன.