தேசியசெய்தி

வாகன இறக்குமதி கட்டுப்படுத்தப்படுமா? - மத்திய வங்கியின் அறிக்கை 

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவிக்கின்றது.

அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் காயம்

கொஸ்கம, சுதுவெல்லவில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெறுவது தொடர்பான சுற்றறிக்கை

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், சமூக ஊடகங்களில் தான் பதிவிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெற வேண்டும் என்று தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்டதாக மனுதாரர் கூறுகிறார்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று பேர் விமான நிலையத்தில் கைது

இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

‘அஸ்வெசும’ புதிய பெயர் பட்டியல் வெளியானது - கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்தொகையின் இரண்டாம் கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குடும்பங்களின் பட்டியல் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

A/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு; நாளை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், நாளை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

யாசகம் வாங்கும், பொருட்களை விற்பனை செய்யும் 21 வயதுக்குட்பட்டவர்கள் கைது

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தெருக்களில் யாசகம் எடுத்து பொருட்களை விற்பனை செய்த 21 வயதுக்குட்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹர்ஷன இராஜினாமா... வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனம்... புதியவர் யார்?

ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதிகளவு மருந்துகளை உட்கொள்ளும் இலங்கையர்கள்... வெளியான தகவல்!

இலங்கையர்கள் இயல்பை விட அதிகமாக மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ள சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி, டெய்லி மிரரிடம் கூறியுள்ளார்.

சந்தை மதிப்பு ஒரு சில மாதங்களுக்குள் குறையும்... வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!

பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் - கரையோர ரயில் சேவையில் தாமதம்

கரையோர ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இந்த அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் - பொன்சேகா

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பேருந்துகளில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய நடைமுறை; அதிரடி அறிப்பு

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியின் வசமானது

கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை  ரத்துசெய்ய நடவடிக்கை?

இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.