இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி, லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் திகதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் தோற்று, முதலில் களமிறங்கியது.
பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இரண்டாம் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி ரன் குவித்து வருகின்றது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் உள்ளனர்.
இனி பவுண்டரி லைனில் ‘பன்னி ஹாப்’ (பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே, வெளியே என காற்றில் பறந்து பிடிப்பது) முறை முற்றிலும் நீக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர், ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை, அவர்கள் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் (டெல்லி மற்றும் பஞ்சாப்) இரண்டிலும் வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும்.