விளையாட்டு

பவுண்டரி கேட்ச் விதியில் அதிரடி மாற்றம்..  இலங்கை - வங்கதேசம் போட்டியில் அமுலுக்கு வருகின்றது...

இனி பவுண்டரி லைனில் ‘பன்னி ஹாப்’ (பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே, வெளியே என காற்றில் பறந்து பிடிப்பது) முறை முற்றிலும் நீக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி.. 18 வருட கனவு நிறைவேறியது!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 

அறிவிக்கப்பட்டது இந்திய அணி.. புது கேப்டன் இவர்தான்... பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர், ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள்: புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் 14 வயது வீரர் வைபவ்

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான 17 வயது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான 16 பேர் கொண்ட யு-19 இந்திய அணியை பிசிசிஐயை நேற்று அறிவித்தது.

பிளேஆஃப் சுற்றுக்கு போட்டிப் போடும் மூன்று அணிகள்… அந்த இடம் யாருக்கு?

மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை, அவர்கள் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் (டெல்லி மற்றும் பஞ்சாப்) இரண்டிலும் வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும். 

சொல்லியடித்த சாய் சுதர்சன்; துணை நின்ற கில்... டெல்லியை ஊதித்தள்ளிய குஜராத்

சாய் சுதர்சன் சதத்தையும் கடந்துவிட்டார். 61 பந்துகளில் 108 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 177. கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் சாய் சுதர்சன் அசத்துகிறார். 

பஞ்சாப் - ராஜஸ்தான் இன்று மோதல்; பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ராஜஸ்தான் ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் பஞ்சாப்பிற்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

இந்திய அணியில் விராட் கோலியின் இடம் இனி யாருக்கு..? விவரம் இதோ!

கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், கருண் நாயருக்கு இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உண்டு. 

மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.? வெளியான தகவல்

போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்த சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 3ஆவது சுற்றுக்கு சபலென்கா, ரிபாகினா முன்னேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.

வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி... கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்

11 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லை கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

சாதனை பட்டியலில் இணைந்த ரியான் பராக்... ஒரே ஓவரில் 5 சிக்சர்! 

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று  நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத் - டெல்லி அணிகள் இன்று மோதல்... வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்..?

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி (3 வெற்றி, 7 தோல்வி) 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 

இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை மகளிர் அணி

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.