விளையாட்டு

LPL தொடரின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்

வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை எதிர்வரும் 23ம் திகதிக்கு (ஜூன்) முன்னர் பதிவுசெய்யவேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

ஆண்களுக்கான அஞ்சலோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை

இந்தியாவின் சென்னையில் நடைபெற்று வருகின்ற 61ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இலங்கை – இந்திய மகளிர் அணி போட்டி அட்டவணை வெளியானது!

இந்திய மகளிர் அணியானது, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி

துடுப்பாட்டத்தில், குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும், தனுஷ்க குணதில்ல 55 ஓட்டங்களையும் பெற்றது.

தென்னாபிரிக்காவுடன் இன்று 3ஆவது போட்டி- நெருக்கடியில் இந்திய அணி

தென்னாபிரிக்காவுடனான தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஓய்வூதியம் 100 சதவீதம் உயர்வு

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மீண்டும் தினேஷ் கார்த்திக்! இந்திய அணி கேப்டனை வச்சு செஞ்ச பிரபல வீரர்

தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் களமிறக்கியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.

முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.