Editorial Staff

Editorial Staff

Last seen: 5 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

அகமதாபாத் விமான விபத்து: விமானத்தில் இருந்த யாரும் பிழைக்கவில்லை

விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததுடன்,  அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலண்டன் நோக்கி 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை  ரத்துசெய்ய நடவடிக்கை?

இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிணறில் இருந்து கிடைத்த ஐம்பொன் கருடாழ்வார் சிலை

சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றை தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். 

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் கொலை; புதுப்பெண் சிக்கியது எப்படி?

புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஹனிமூனுக்கு இருவரும் கடந்த மாதம் 20ம் திகதி மேகாலயா சென்றுள்ளனர்.

ஜனாதிபதி ஜெர்மனி விஜயம்: நான்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு

ஜனாதிபதி ஜெர்மனி சென்றுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சிஐடியில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.ரணில் இன்று குற்றப் புலனாய்வுப் 

மூன்று விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நடந்த மூன்று விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் கனமழை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முகக்கவச விலை வேகமாக உயர்ந்து வருகிறது.. ஒரு முகக்கவசத்துக்கு ஐம்பது ரூபாய்..

உடனடியாக முகக்கவசங்கள் விலையை 10 ரூபாயாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் அதிபர்கள் 

எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிதிக்குப் பிறகு அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.

பொகவந்தலாவையில் ஆறு பேருக்கு சிக்குன்குனியா தொற்று

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்; சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்

விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று (8) குற்றப் புலனாய்வுத் துறை உபுல்தெனியவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.

கொள்கலன்களை விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டம் - கம்மன்பில 

குறித்த சுங்க அதிகாரிகள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.

நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த இலங்கை போட்டியாளர்

சரிகமப வில் கலந்துகொண்ட இலங்கை போட்டியாளர் சபேசன் தன் குரலால் ஒட்டு மொத்த அரங்கத்தையே ஈர்த்துள்ளார்.