கம்பஹா மாவட்டத்திலும் வெள்ளம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கம்பஹா மாவட்டத்திலும் வெள்ளம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான, வத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest வானிலை & சூழல் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -