கம்பஹா மாவட்டத்திலும் வெள்ளம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான, வத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.