இங்கிலாந்து அணி அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற்றால் எதிரணிகளுக்கு திண்டாட்டம் தான்.
செப்டம்பர் முதல் வாரத்தில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, இந்திய அணியின் வீரர்களின் தேர்வையும், வீரர்களையும் விமர்சிக்க வேண்டும்.
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் பங்களாதேஷ் அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பை அணியில் தமீம் இக்பால் தேர்வு செய்யப்படவில்லை.
பாபர் அசாம் சிறிய அணிகளுக்கு எதிராகவும், சொந்த மண்ணிலும் மட்டுமே சிறப்பாக ஆடக் கூடியவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் அடி எடுத்து வைத்திருக்கிறது.
வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க உள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது இந்தியா வந்துள்ளது.
உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய அணியின் தோல்வி பற்றி பெரியளவில் கவலை கொள்ள தேவையில்லை என்றாலும், வீரர்களின் செயல்பாடுகள் தான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணியிடம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது இந்திய அணி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரை இந்தியா கைப்பற்றி விட்டது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி: உலகக்கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்க செப்டம்பர் 28ஆம் திகதி தான் கடைசி நாள் என்று ஐசிசி அறிவித்துள்ள நிலையில் ரோகித் சர்மா தற்போது ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.
உலககோப்பைக்கான இலங்கை அணி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தோனியை போல் விக்கெட் கீப்பர், கேப்டன்சி மற்றும் ஃபினிஷர் என்று அனைத்து ரோல்களிலும் அசத்தலாக ஆடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அளவுக்கு மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் அவர். மேலும், எப்போது கேப்டன் விக்கெட் எடுக்கக் கோரினாலும் விக்கெட் எடுத்துத் தரும் பந்துவீச்சாளர் என்ற பெயர் பெற்ற தாக்குர் அதையும் அந்தப் போட்டியில் செய்யவில்லை.