இலங்கை

ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி எங்கு இருந்தார்?

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் தங்கத்துக்கு தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்

சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும், நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மிரிஹான போராட்டம்: 45 பேர் கைது; 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில்

இதேவேளை, கலவரத்தில் காயமடைந்த 37 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது

களனி மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு அமல்

பொலிஸ் மா அதிபரால் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

மிரிஹான போராட்டம்; ஊடகவியலாளர் உள்ளிட்ட மூவர் பலத்த காயம்

காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என...

பஸ்ஸுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

படையினரை ஏற்றி வந்த பஸ்ஸே மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது...

ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் (video)

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மாதத்தின் முதல்நாள் மின்துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு!

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் பட்டப்பகலில் கைவரிசை காட்டிய இளைஞன் கைது

சமைலறை புகைக்கூடு வழியாக உள் நுழைந்து நகைகள், அலைபேசிகள், கமெரா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள இலங்கை அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் – இந்திய வௌிவிவகார அமைச்சர்

இலங்கையின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர, உரிய காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மின் உற்பத்தி பணியை கெனியன் மீண்டும் ஆரம்பிக்கின்றது

மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தம்

டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுதலை

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

விலைவாசி உயர்வுக்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாவில் விலைவாசிக்கு எதிராக பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய மறுக்கும் டீசல் கப்பல்?

கட்டணம் செலுத்தப்படாததால் குறித்த கப்பல், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.